Friday, October 22, 2010

வணக்கம் தமிழகம்...!!!

இன்றைக்கு வாழ்க்கையில் இரண்டு அதி முக்கிய விஷயங்களைச் செய்திருக்கிறேன்.

ஒன்று: வலைப்பின்னலில் என் எழுத்துப் பணியைத் துவங்குகிறேன். ஆகவே.... வணக்கம் தமிழகம்..

இரண்டு: இதை அப்புறம் சொல்றேன்!



மற்றபடி, ஒரு லைட்டான வார இறுதிக்காக தயாராகிக் கொண்டிருக்கும் உங்களிடம் இப்போதைக்கு "பை பை". ஒரு வெயிட்டான சப்ஜெக்டுடன் விரைவில் சந்திப்போம்.

3 comments:

  1. வலைவாசிக்கு வலையுலகின் சார்பாக வரவேற்பும்,வாழ்த்துக்களும்! தொடர்ந்து எழுதுங்கள் இதே உற்சாகத்தோடு...

    ஸ்ரீ....

    ReplyDelete
  2. அடடே... ஸ்ரீ... ரொம்ப நன்றிங்க. எனக்கு பின்னூட்டம் போட்ட முதல் நபர் அப்படிங்கற முறையில நீங்க சரித்திரத்துல இடம் பிடிச்சிட்டீங்க.

    ReplyDelete
  3. //எனக்கு பின்னூட்டம் போட்ட முதல் நபர் /

    நான் இரண்டாவது நபர் வலைவாசி. சரித்திரத்துல எனக்கும் இடம் உண்டா?

    ReplyDelete