இன்றைக்கு வாழ்க்கையில் இரண்டு அதி முக்கிய விஷயங்களைச் செய்திருக்கிறேன்.
ஒன்று: வலைப்பின்னலில் என் எழுத்துப் பணியைத் துவங்குகிறேன். ஆகவே.... வணக்கம் தமிழகம்..
இரண்டு: இதை அப்புறம் சொல்றேன்!
மற்றபடி, ஒரு லைட்டான வார இறுதிக்காக தயாராகிக் கொண்டிருக்கும் உங்களிடம் இப்போதைக்கு "பை பை". ஒரு வெயிட்டான சப்ஜெக்டுடன் விரைவில் சந்திப்போம்.
வலைவாசிக்கு வலையுலகின் சார்பாக வரவேற்பும்,வாழ்த்துக்களும்! தொடர்ந்து எழுதுங்கள் இதே உற்சாகத்தோடு...
ReplyDeleteஸ்ரீ....
அடடே... ஸ்ரீ... ரொம்ப நன்றிங்க. எனக்கு பின்னூட்டம் போட்ட முதல் நபர் அப்படிங்கற முறையில நீங்க சரித்திரத்துல இடம் பிடிச்சிட்டீங்க.
ReplyDelete//எனக்கு பின்னூட்டம் போட்ட முதல் நபர் /
ReplyDeleteநான் இரண்டாவது நபர் வலைவாசி. சரித்திரத்துல எனக்கும் இடம் உண்டா?